Trending

மழைக் காலத்தில் வீட்டுக்கு தேவையான 3 பொருட்கள்

 

மழைக் காலத்தில் வீட்டுக்கு தேவையான 3 பொருட்கள்

இந்த மூன்று பொருட்களை அவசியம் உங்கள் வீடுகளில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அத்தியாவசியமான தேவைக்கும் ஆரோக்கிய பாதுகாப்புக்கும் இந்த பொருட்கள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும்.


கை உறைகள்


நம் வீட்டு பெண்கள் எந்த வித பாதுகாப்பு உறைகளும் இல்லாமலே பாத்திரங்களை கழுவுகிறார்கள். வெளிநாடுகளில் அவ்வாறு இல்லை. கை உறைகள் இல்லாமல் செய்யப்படும் பாத்திர சுத்தத்தால் விரல்களில் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவை தோல் நக அரிப்பு, நக சுத்தி போன்ற இன்னல்களை ஏற்படுத்தும். ஒவ்வொரு குடும்பத்திற்கு உத்தரம் போன்றவர்கள் பெண்களே. அவர்களது நலன் மிகவும் அவசியமானது ஆகும். இந்த கை உறைகளை பயன்படுத்துவதால் பாத்திரங்களில் இருக்கும் அழுக்கு நக இடுக்குகளில் புகும் வாய்ப்பு 100% தவிர்க்கப்படுகிறது. இதனால் மழைக்காலமான இந்த நேரத்தில் ஈரம் சார்ந்த பல நோய்களிடம் இருந்து நம்மை தற்காத்து கொள்ள முடியும். கீழே இதை வாங்குவதற்கான பொத்தான் தரப்பட்டு உள்ளது.



அவசர தேவைக்கான விளக்கு


தமிழ்நாட்டில் எங்கும் மின்வெட்டு அதிகமாகி உள்ளது. போக போக மழை நேரத்தில் மின் வெட்டு சகஜமாகும். அதனால் இந்த அத்தியாவசியமான பிலிப்சின் இன்வெர்ட்டர் பல்பு உங்களது வீடுகளில் இருப்பது அவசியம். UPS போன்றவைகள் இல்லாத வீடுகளே அதிகம். அந்த பல்பை உங்களது வீடுகளில் சாதரண பல்பை பொருத்துவது போல பொருத்தி கொண்டாலே போதும். மின்சாரம் இருக்கும் போது அது தன்னை சார்ஜ் செய்து கொள்ளும் மின் வெட்டு ஆனால் அடுத்த கணமே UPS இருப்பது போன்றே இந்த விளக்கு எரியத்தொடங்கும். ஒரு வருட Warranty உடன் பிலிப்ஸ் நிறுவனம் இந்த பல்புகளை வழங்குகின்றது. கீழே இதை வாங்குவதற்கான பொத்தான் தரப்பட்டு உள்ளது.



துணி கம்பங்கள்


மழை காலங்களில் இன்னொரு பெரிய பிரச்சனை துணி காய்வது. மழைப் பெய்யத் துவங்கி விட்டால் துணியை காய வைப்பது முடியாத காரியம் ஆகிவிடும். வீட்டுக்குள்ளே கொடிகளை கட்டி காய வைப்பதும் இடைஞ்சலாக இருக்கும். ஈரப்பதத்தோடு துணிகளை உடுத்துவதால் படை போன்ற பூஞ்சை தொற்று ஏற்படலாம். நிறைய துணிகளை காய வைக்க விரும்புவோர்களும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டதே இந்த பொருள். இந்த மழைக்காலத்தில் மிகவும் அத்தியாவசியமான இந்த பொருள் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த துணி காய வைக்கும் கம்பத்தை  மடித்து பயன்படுத்தி கொள்ள முடியும். கீழே இதில் தரப்பட்டுள்ள சக்கரத்தை பயன்படுத்தி எங்கு வேண்டுமோ அங்கு இதை நிறுத்தி வைக்கலாம். 24 காய வைக்கும் பகுதிகளை கொண்ட இது 50 துணிகளுக்கு மேல் காய வைக்க உகந்தது. மழை நேரத்தில் உங்களுக்கு இது நிச்சயம் உதவும். கீழே இதை வாங்குவதற்கான பொத்தான் தரப்பட்டு உள்ளது.


1 Comments

  1. கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து...

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு