Trending

புனித வெள்ளி வாழ்த்துக்கள் படங்கள்

புனித வெள்ளியின் புனித வரிகள்

புனித வெள்ளி வாழ்த்துக்கள்


இந்த பதிவில் (புனித வெள்ளி வாழ்த்துக்கள்) ஆக புனித பைபிளின் சிறந்த கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளது. கீழ்காணும் புனித வெள்ளி வாழ்த்துக்களில் இருந்து உங்களுக்கு பிடித்த வசனங்களை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் (Image Download) வசதியும் தரப்பட்டுள்ளது. அல்லது உங்களுக்கு பிடித்தமான புனித வெள்ளி வாழ்த்துக்கள்-யினை நீங்கள் long press செய்வதன் மூலம் அந்த படத்தினை Download செய்துகொள்ள முடியும்


புனித வெள்ளி வாழ்த்துக்கள் 2022

புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


bible verses in tamil download


bible verses in tamil download


bible verses in tamil download


bible verses in tamil download


புனித வெள்ளி வாழ்த்துக்கள்



புனித வெள்ளி வாழ்த்துக்கள்

அவர்களுடைய கண்களை இயேசு தொட்டு: உங்கள் விசுவாசத்தின் படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்


தேவனுடைய நாள் சீக்கரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்த அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்


நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், நான் இன்று முதல் உங்களை ஆசிர்வதிப்பேன் - கர்த்தர்


கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதி யைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் பாயும் படி செய்கிறேன்.


நான் உங்களுக்கு சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாய் இருக்கிறீர்கள்


பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாம் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறீயீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்


என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் என்று கர்த்தர் சொல்கியார்


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


கர்த்தாவே, நீர் என் கேடயமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிற வருமாயிருக்கிறீர்


இவரே நம்முடைய தேவன், இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார், இவரே கர்த்தர்


சாந்தகுணமுடையவர்கள் புசித்து திருப்தியடைவார்கள். கர்த்தரை தேடுகிறவர்கள் அவரை துதிப்பார்கள். உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்


உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக் கொண்டிருங்கள்


நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறு ரூபமாகுங்கள்.


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய் என்று நான் உனக்கு சொல்லவில்லையா என்றார்


அவரில் (கர்த்தர்) நிலைத்திருக்கிற எவனும் பாவம் செய்கிறதில்லை; பாவம் செய்கிற எவனும் அவரை காணவும் இல்லை, அவரை அறியவும் இல்லை


உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்பட வேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.


நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் ஜாதிகளை சுதந்தரித்துக் கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள்


நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவ தற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.


நீ தேவாலயத்துக்கு போகும்போது உன் நடையை காத்துக்கொள்


பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்


நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னை தாங்குவேன்


நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தை கீர்த்தனம் பண்ணுவேன்


பிரியமானவனே, உன் ஆத்மா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்


கர்த்தாவே, உம்மை தேடுகிறவர்களை நீர் கைவிடுவதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்


நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையாலே வெல்லு


புனித வெள்ளி வாழ்த்துக்கள்


ஆவியில் எளிமை உள்ளவர்கள் பாக்கியவான்கள்! பரலோக ராஜ்யம் அவர்களுடையது


நீங்கள் இயேசுவின் கிருபைக்கு கீழ்ப்பட்டிருக்கிற படியால், பாவம் ஒருபோதும் உங்களை மேற்கொள்ள மாட்டாது


நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசியத்தை செய்வேன் என்று கர்த்தர் சொல்கிறார்


உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும். நான் அதில் பிரியமாயிருக்கிறேன். என் இருதயம் பொருளாசையை சாராமல், உமது சாட்சியை சாரும்படி செய்யும்


செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை வழிநடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களை பாழாக்கும்


நான் சொல்வதெல்லாம் உங்களை நல்வழிப்படுத்தும். சத்தியவான் என் சத்தத்தை கேட்கட்டும் - இயேசு

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு